Wednesday, September 21, 2011

பதிவுலகில் அரசியல்வாதிகளின் அணி வகுப்பு!

வணக்கம் நண்பர்களே....


இந்த பரந்த பதிவுலகில் நீங்கள் நினைப்பதை சொல்ல ஒரு சந்தர்ப்பம்....பதிவுலகில் அரசியல்வாதிகளாக நீங்க நினைப்பவர் பெயரை சொல்லலாம்...இது ஒரு ஜாலி பதிவு....எனவே மனக்கசப்புகளை தள்ளி வைத்து விட்டு ஜாலியாக குறிப்பிடவும்....

பதிவுலக ஜெ யார்...

கலைஞ்சர் ....

வைகோ....

விஜயகாந்த்...

ராமதாஸ்....

திருமா.....

சுவாமி....etc...


இதுக்கு மேலே நீங்களே யோசிங்க...நேரிடையா குறிப்பிட விரும்பாதவங்க உள்குத்தா சொல்லுவாங்கன்னு நெனைக்கிறேன் ஹிஹி...கொளுத்தி போட்டாச்சி...சீக்கிரத்தில் பதில்கள் கொடுப்பீங்கன்னு நினைக்கிறேன்.....ஹிஹி...

கொசுறு: ஜாலிலோ ஜிம்கானா....இப்போதைக்கு மாநிலம் மட்டுமே...இது ஒரு என்னவோட்டமே...(பம்முவது ஏனோ!)

45 comments:

MANO நாஞ்சில் மனோ said...

முதல் அரசியல்

MANO நாஞ்சில் மனோ said...

எனக்கு ஒன்னுமே புரியலையே....!!!

MANO நாஞ்சில் மனோ said...

என்னய்யா சொல்ல வருரீர்????

suryajeeva said...

வருகிற பின்னூட்டத்தை தனி பதிவா போடுவீங்க இல்ல.. அப்ப படிச்சுக்கிறேன்...

MANO நாஞ்சில் மனோ said...

பதிவுலகின் ஜெயலலிதா, நாதாரி சிபி எப்பூடீ...?

MANO நாஞ்சில் மனோ said...

சாரி கலைஞர்தான் சிபி ஹி ஹி...

Arun Kumar said...

ஜெ ... philosophyaar

கலைஞ்சர் ....cable annan

வைகோ....namma unamai thamilan.

விஜயகாந்த்...namma jackie annan

ராமதாஸ்....vedanthangal annan

திருமா.....tamilvaasiyaar

சுவாமி....rajapattaiyar, vandhemataram sasiyaar

விக்கி கேட்டாரு நான் சொன்னேன் ...சண்டைக்கு வராதீங்க அன்னங்களா !!

கந்தசாமி. said...

ஹிஹி இந்த விளாட்டுக்கு நான் வரேல்ல )))

MANO நாஞ்சில் மனோ said...

விக்கி கொளுத்தி போட்டுட்டான் இனி யார் தலையெல்லாம் உருளப் போகுதோ தெரியலை...

வெளங்காதவன் said...

அது நம்மள நோக்கி வருது...

ஓடு... ஓடு.....

#எதுக்கு? ஏன்?

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

மாப்ள அருண்குமார் சாய்ச்சிடானே.. சாய்ச்சிட்டானே...

சேட்டைக்காரன் said...

திடீர்னு எனக்குக் கண்ணு ரொம்ப மங்கலாத்தெரியுது. ஒரு எழுத்துமே புடிபடலே! அப்பாலிக்கா வாறேன்! :-)

! சிவகுமார் ! said...

பதிவுலக கலைஞர் கஸாலி. அது மட்டும் தெரியும்.

தமிழ்வாசி - Prakash said...

haiyo....haiyo.... tamizhaga election'ku vikki pathivulaga koottani serkkiraaro?n'ku vikki pathivulaga koottani serkkiraaro?

ஜ.ரா.ரமேஷ் பாபு said...

இங்கேயும் உள்ளாட்சி தேர்தல் நடத்தலாம்ன்னு உத்தேசமா?

# கவிதை வீதி # சௌந்தர் said...

இந்த விளையாட்டுக்கு நான் வரலா....

ஆனா நான் எம்ஜிஆர்...



எப்பூடி...

பாலா said...

நானும் ஆட்டத்துக்கு வரல... ஓரமா நின்னு வேடிக்கை பார்க்கிறேன்.

சசிகுமார் said...

மொத்த அரசியல் வாதிகளின் தலைவர் விக்கி

Arun Kumar said...

@!* வேடந்தாங்கல் - கருன் *!

நானா உங்கள சைக்கள வாத்யாரே.. விக்கி பயபுள்ளத்தான் சாச்சிவிட சொல்லுச்சி.

Arun Kumar said...
This comment has been removed by the author.
காந்தி பனங்கூர் said...

சுபமுகூர்த்தம் பண்ணிட்டீங்க, முடிவு எப்போ கிடைக்கும்?

ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw said...

மொதல்ல உங்களோட இந்த ஐடியாவுக்கு ஹாட்ஸ் ஆஃப்! சூப்பர்! ஐடியா!

ஆனா பதில் சொன்னா கோவிச்சுடுவாங்க பாஸ்!

இராஜராஜேஸ்வரி said...

ஙாட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே விக்கி!விக்கி!!

ரம்மி said...

அவுட் ஆஃப் சிலபஸ் !

இந்திரா said...

முடிவுகளை எப்ப ரிலீஸ் பண்ணுவீங்கனு சொல்லி அனுப்புங்க..

Lakshmi said...

அருன்குமார்தான் சின்சியரா பதில் சொல்லி இருக்கார். அரசிஅயலுக்கும் நமக்கும் ரொம்பதூரம். மீ எஸ்கேப்பு

Lakshmi said...

அருன்குமார்தான் சின்சியரா பதில் சொல்லி இருக்கார். அரசிஅயலுக்கும் நமக்கும் ரொம்பதூரம். மீ எஸ்கேப்பு

Lakshmi said...

அருன்குமார்தான் சின்சியரா பதில் சொல்லி இருக்கார். அரசிஅயலுக்கும் நமக்கும் ரொம்பதூரம். மீ எஸ்கேப்பு

Lakshmi said...

அருன்குமார்தான் சின்சியரா பதில் சொல்லி இருக்கார். அரசிஅயலுக்கும் நமக்கும் ரொம்பதூரம். மீ எஸ்கேப்பு

M.R said...

மாம்ஸ் நான் அரசியலுக்கு குழந்தை

அஞ்சா சிங்கம் said...

சித்ரா
பன்னிகுட்டி
நாஞ்சில்மனோ
பிலாசப்பி பிரபா
அருள்
ஜாக்கி சேகர்
விக்கி

NAAI-NAKKS said...

என்ன கேட்டிங்க ...
காது சரியா கேட்கலை ??

புலவர் சா இராமாநுசம் said...

ஓட்டு போட்டாசிங்க
முடிவு எப்ப வருமுங்க!

ஓருவேளை எம்முடிவை
சொன்னா ஆட்டோ வருமோங்க
நன்றிங்க!

புலவர் சா இராமாநுசம்

ஆமினா said...

சூப்பர் பதிவு

கலக்கல்

வாழ்த்துக்கள் விக்கி

இன்னும் ஒரு மாசத்துக்கு எல்லாரும் அடிச்சுட்டு ரத்த காயத்தோட பதிவுலகுல உலாவுவதை காணலாம் ஐ ஜாலி......... ஹி...ஹி...ஹி...

ஆமினா said...

@சிவகுமார்

//பதிவுலக கலைஞர் கஸாலி. அது மட்டும் தெரியும்.//

நீங்க எப்படி கஸாலிய கலைஞ்சர்ன்னு சொல்ல போச்சு? இத வன்மையா கண்டிக்கிறேன். நீங்க கண்டிப்பா இதுக்கு விளக்கம் கொடுக்கணும்.... அவர் எப்ப்பேர்பட்ட மனுஷன்... அவர போயி................ மனசே சரியில்ல சகோ சிவா :-(

(அப்பா... கொளுத்தி போட்டாச்சு..... )

இரவு வானம் said...

மாம்ஸ் எல்லாமே நாந்தான் எப்புடி???

காட்டான் said...

பதிவுலகில யாரு எப்பிடின்னு தெரியாது ஆனா சூப்பஸ்டார தெரியுமையா தமிழ்மணமே ஒத்துக்கொண்டிருக்கையா...!!!!))

மதுரன் said...

ஹி ஹி நான் இந்த விளையாட்டுக்கு வரல்ல

மாய உலகம் said...

மாம்ஸ்... ஆஹா... அது சஸ்பென்ஸ்ல இருக்கட்டும்யா... இவிங்களுக்கெல்லாம் ஓட்டு போடறமோ இல்லையோ ... உங்களுக்கு மறக்காம போடரோம்யா... எஸ்கேப்

உலக சினிமா ரசிகன் said...

பதிவுலக கலைஞர் சிபிதான்.
ஏன்னா அவர்தான் கருப்பு கண்ணாடி போட்டு இருக்கார்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஏன்யா இந்த வேல?

நிரூபன் said...

அண்ணே, நான் இந்த வெளாட்டுக்கு வரலை,.........

ஹி....ஹி..

கொளுத்திப் போட்டு விட்டு நீங்க எஸ் ஆகிடுவீங்க.
மாட்டிக்கிட்டு நாம தான் முழிக்கனுமே?

Philosophy Prabhakaran said...

முதல்முறையா பதிவை விட பின்னூட்டங்கள் ரசிக்க வைத்தது...

Philosophy Prabhakaran said...

@ அஞ்சாசிங்கம்
அய்யா என்னை ராமதாசோட ஒப்பிட்டுட்டீங்கன்னு நினைச்சு பதறினேன்... நல்லவேளையா நம்ம கேப்டன்... பொருத்தம்தான்...

சி.பி.செந்தில்குமார் said...

பதிவுலகின் நாரதரே! சுப்ரமணீயம் சாமியே!! உன் நல்ல மனசு போல் உனக்கு வாழ்க்கை அமையட்டும்!!!!!!!!!!!!!!!